அரசியல் லாபத்திற்காக இப்படிப்பட்ட வெறுப்பு அவசியமா?

65பார்த்தது
அரசியல் லாபத்திற்காக இப்படிப்பட்ட வெறுப்பு அவசியமா?
இஸ்லாமியர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் எல்லோருக்கும் இருக்கும் உரிமைகள் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு எந்த திட்டமும் இருக்கக் கூடாது என்று வெறுப்பை உருவாக்கும் வகையில் ஒரு பிரதமர் பேசுவது, இந்திய நாட்டில் இருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு அரசியல் லாபத்திற்காக இப்படிப்பட்ட வெறுப்பு, காழ்ப்புணர்வு அவசியமா? என்கிற கேள்வியை நான் முன்வைக்கிறேன். ஒருவேளை தனக்கு அரசியல் லாபம் கிடைக்கும் என்கிற எண்ணத்தில் பிரதமர் இந்த கருத்தை கூறி இருக்கலாம் என சென்னையில் கனிமொழி அளித்த பெட்டியில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி