திருவண்ணாமலைக்கு மஞ்சள் அலர்ட்

69பார்த்தது
திருவண்ணாமலைக்கு மஞ்சள் அலர்ட்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை வீசக்கூடும் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட் விதிக்கப்பட்டுள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி