அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த மாவட்டங்களில் மழை

58பார்த்தது
அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் கடும் அவதி அடைத்தாலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 24) இரவு அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப அலை எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த செய்தி மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி