சேலம் மாநாட்டில் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக தொண்டர்களுக்கு உதவி செய்வதற்காகவும் தேவைகளை பூர்த்தி செய்து தருவதற்காகவும் முதல் கட்டமாக சென்றுள்ளனர். சேலம் மாநாடு வெற்றி பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பி சேலம் நோக்கி சென்றனர்.
முன்னாள் முதல்வர் மீது வழக்குப் பதிவு