*நில அவரை இலையை அரைத்து முடி உதிரும் இடங்களில் தேய்க்கலாம்.
*சின்ன வெங்காயத்தை இடித்து, சாறு பிழிந்து முடி கொட்டிய இடத்தில் தடவி அரை மணி நேரத்தில் குளிக்க வேண்டும்.
*செம்பருத்திப் பூவை நன்கு அரைத்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவேண்டும்.
*பொன்னாங்கண்ணி சாறு, கரிசலாங்கண்ணி சாறு, தேங்காய் எண்ணெயை சமமாக எடுத்து நீர் வற்ற காய்ச்சி தலைக்கு தேய்த்து வரலாம்.