"விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்" - அன்புமணி

54பார்த்தது
"விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்" - அன்புமணி
விக்கிரவாண்டியில் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அப்பட்டமான விதிமுறைகள் நடைபெறுவதாகவும் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது. “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் வெளிமாநில அதிகாரியை நியமிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளா.

தொடர்புடைய செய்தி