”பாஜகவில் இருந்து விலகுகிறேன்” - திருச்சி சூர்யா அறிவிப்பு

கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் திருச்சி சூர்யா பாஜகவிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தேன். என்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எந்த வருத்தமும் இல்லை. இனியும் தமிழ்நாடு பாஜகவின் பயணிக்கும் எண்ணம் இல்லை. சுயமரியாதை முக்கியம் எதற்காகவும் அதை விட்டுக் கொடுக்க மாட்டேன். எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி