கள்ளக்குறிச்சி விரைந்த அமைச்சர்கள்!

71பார்த்தது
கள்ளக்குறிச்சி விரைந்த அமைச்சர்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ள நிலையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர். 90-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதித்து சேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி