சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

84பார்த்தது
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. மக்களவைத் தேர்தலுக்கு பின் தொடங்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கள்ளக்குறிச்சி மற்றும் மாஞ்சோலை விவகாரம் பற்றி பேரவையில் விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடிதம் சபாநாடகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி