விஷச் சாராய பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

55பார்த்தது
விஷச் சாராய பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், 90-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதித்து சேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி