இயர்போன்களை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து!

77பார்த்தது
இயர்போன்களை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து!
சிலர் இயர்போன்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதில் பல தீமைகள் உள்ளன. இயர்போன்களை அதிகம் பயன்படுத்தினால் காதில் வீக்கம், எரிச்சல், தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக இயன்போன் பயன்படுத்துபவர்களுக்கு காதுகளில் அழுத்தம் அதிகரித்து ஜவ்வு பலவீனம் அடையும். கிருமி நீக்கம் செய்யப்படாத இயர்போன் பட்ஸ் மூலம் எளிதில் தொற்று பரவும் என்று கூறப்படுகிறது. ஒருவர் பயன்படுத்திய இயன்போனை மற்றொருவர் பயன்படுத்தும் முன் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது நல்லது.

தொடர்புடைய செய்தி