இதையடுத்து போலீசார் விபச்சார புரோக்கர்கள் மற்றும் அழகிகளான சுங்கம் பைபாஸ் ரோடு ஸ்ரீ நகரை சேர்ந்த முகமத் ஆசிப் அவரது மனைவி சுமையா பேகம், நாகாலாந்தை சேர்ந்த மாயா, சிவானந்தா காலனியை சேர்ந்த லில்லி, கொல்கத்தாவை சேர்ந்த டெபலினா தாஸ், ஈரோட்டை சேர்ந்த சஹானா ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய நபரான சேகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.