பெண்ணை 10 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்த வீடியோ

51பார்த்தது
இந்தியாவில் சில நாட்களாக தெரு நாய் கடி சம்பவங்கள் அதிரித்து வருகிறது. மாநில அரசுகளோ, ஒன்றிய அரசுகளோ இது குறித்து கவலைப்படுவதாகவே தெரியவில்லை. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் பெண் ஒருவர் வாக்கிங் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், அவரை 10க்கும் மேற்பட்ட நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த பலர், உடனடியாக தெரு நாய்கள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி