உருவச் சிலை அமைத்து மணிமண்டபம் கட்டுவதற்கு என ஒதுக்கப் பட்ட இடத்தில் உள்ள மண் கட்டிடம் கட்டுவதற்கு ஏற்ற தரத்தில் உள்ளதா? என கண்டறிய நேற்று அதிகாரிகள் எஸ்டேட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் அந்த மண்ணின் மாதிரியை சோதனைக்காக கொண்டுச் சென்றதாகவும் தெரிகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் ஜெயல்லிதாவுக்கு உருவச் சிலை அமைத்து, மணிமண்டபம் கட்டி பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவரப்படும் என சசிகலா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து