தந்தையை நடுவீட்டில் கொன்று புதைத்த மகன்

74பார்த்தது
தந்தையை நடுவீட்டில் கொன்று புதைத்த மகன்
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறு தகராறு காரணமாக கசப்பு கடை நடத்தி வரும் தனது தந்தையை சுனில் லால் என்பவர் கொலை செய்துள்ளார். தனது தந்தை கசப்பு கடைகயில் கறி வெட்ட வைத்திருக்கும் கூறிய ஆயுதத்தால் கொலை செய்துள்ளார். மேலும் அவரது உடலை நடுவீட்டில் குழி தோண்டி புதைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சுனில் லாலை ஐபிஸி 302 பிரிவின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி