கைதானவர்களிடம் இருந்து 26 கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 400 பேர் கொண்ட 60 காவல் குழுவினர் கண்காணித்து குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்தனர் என மதுரை காவல்துறை தெரிவித்துள்ளது. முன் விரோதம் காரணமாக சித்திரை திருவிழாவில் சோணை என்பவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து