அவரை அணியில் சேர்த்தே இருக்க மாட்டேன் - சேவாக் ஆவேசம்

68பார்த்தது
அவரை அணியில் சேர்த்தே இருக்க மாட்டேன் - சேவாக் ஆவேசம்
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர் தோல்வியைத் தழுவி 9வது இடத்தில் உள்ளது. இதுகுறித்து பேசிய சேவாக், “நான் மட்டும் பஞ்சாப் அணியில் இருந்திருந்தால் சாம் கரணை அணியில் சேர்த்திருக்கவே மாட்டேன். கொஞ்சம் பேட்டிங், கொஞ்சம் பவுலிங் செய்வேன் என்றால் உங்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஒன்று சிறப்பாக பேட்டிங் செய்து போட்டியை வென்று கொடுக்க வேண்டும். அல்லது பவுலிங் செய்து வெற்றியை கொடுக்க வேண்டும். இரண்டிலும் சராசரியாக இருந்தால் சரிவராது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி