இதற்காக ஷெட் கட்டப்பட்டு உயர்தரமான மிஷின் வாங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குப்பைகளை ரோட்டில் கொட்டக்கூடாது என குழித்துறை நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரன், நகராட்சி தலைவர் பொன். ஆசைதம்பி ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை மீறி மார்த்தாண்டத்தில் குப்பைகளை ரோட்டில் கொட்டிய நான்கு கடைகளுக்கு சுகாதார அதிகாரி ராஜேஷ் குமார் தலைமையிலான ஊழியர்கள் சென்று ரூ.11,000 அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி அணிக்கு 206 ரன்கள் இலக்கு