நேற்று காலை அறுவடை செய்த நிலத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற போது, எதிர்பாராத விதமாக பசு மாடு ஒன்று, அப்பகுதியில் இருந்த தண்ணீர் இல்லாத உறை கிணற்றில் தவறி விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள், கயிறு வாயிலாக பசு மாட்டை உயிருடன் மீட்டனர். "