மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் வழிகாட்டுதலின்படி கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கின்றனர். யானைக்கு மருத்துவ சிகிச்சையுடன் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் யானை மற்றும் குட்டி தொடர் கண்காணிப்பில் உள்ளது.
இன்று (மே 31) உலக புகையிலை எதிர்ப்பு தினம்..!