“அண்ணனுக்கு ஒன்னுனா நாங்க இருக்கோம்” - வாசனின் ரசிகர்..

83பார்த்தது
“அண்ணனுக்கு ஒன்னுனா நாங்க இருக்கோம்” - வாசனின் ரசிகர்..
மதுரை வண்டியுர் டோல்கேட் அருகே செல்போனில் பேசியபடி கார் ஓட்டிச் சென்ற புகாரில் டிடிஎப் வாசனை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், நிபந்தனையுடன் நேற்று (மே 30) ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட இன்று (மே 31) வாசன் வந்தார். அப்போது அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால், நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி புகைப்படம் எடுக்க மறுத்துவிட்டார். அப்போது, அங்கு வந்த ரசிகர் ஒருவர், “அண்ணனுக்கு ஒன்னுனா நாங்க இருக்கோம்” என பேசியுள்ளார்.