புகையிலையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.!

83பார்த்தது
புகையிலையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.!
1560ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் நிக்காடி என்பவர் தான் முதன்முதலாக புகையிலை அறிமுகப்படுத்தினார். அவரது பெயரிலிருந்து நிக்கோட்டின் என்கிற வார்த்தை உருவானது. பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் புகையிலை அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. சிகரெட் தயாரிப்பதற்காக சுமார் 60 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் 27 கோடி பேர் புகையிலேயே பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. புகையிலை 25 வகையான நோய்களையும், 40 வகையான புற்று நோய்களையும் உண்டாக்கக் கூடியது.

தொடர்புடைய செய்தி