பள்ளி செயல்படும் நாட்கள் அதிகரிப்பு

கோடை திருமுறை முடிந்து நாளை மறுநாள் (ஜூன் 10) தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் 2024 - 2025ஆம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அந்தவகையில், இந்த கல்வியாண்டில் பள்ளிகள் 220 நாள்கள் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் வழக்கமாக 210 நாட்கள் மட்டுமேசெயல்படும். இந்நிலையில் அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி