22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

76பார்த்தது
22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, குமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டகளில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி