ஜெய்ஷாவுக்காக இனி மைதானத்தை மாற்றாதீர்கள்- ஆதித்ய தாக்கரே

மும்பையில் 2023 ஆம் ஆண்டு நடக்க இருந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஜெய்ஷாவின் வற்புறுத்தலால் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்ததாக சுட்டிக்காட்டி ஆதித்யா தாக்கரே ட்வீட் செய்துள்ளார். அவரது எக்ஸ் தள பக்கத்தில் “உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஒருபோதும் மும்பையில் இருந்து மாற்றாதீர்கள். நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் BCCI க்கு சொல்லியிருக்கும் செய்தி இதுதான்!” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி