இந்நிலையில் வீட்டிலிருந்த, 52, 000 ரூபாய், 13 பவுன் நகை திருட்டு போனது. இது குறித்து தீர்த்தமலை கடந்த, 10 ல் தன்னை தாக்கி நகை, பணம் திருடி சென்ற வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி நேற்று கொடுத்த புகாரின் படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து