சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரித்த போது புருஷோத்தம் திட்டமிட்டு கொல்லப்பட்டது தெரிந்தது. மேலும், 300 கோடி ரூபாய் சொத்தை அடைவதற்காக அவரது மருமகள் அர்ச்சனா புட்டேவார் (53) தான் கூலிப்படையை ஏவி இந்தக் கொலையைச் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அர்ச்சனா மற்றும் அவரின் கூட்டாளிகள் சர்தக் பாக்டே, தர்மிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குவைத் தீ விபத்து- பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு!