விஷம் வைத்து குழந்தைகள் கொலை.. அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் நடந்த கொடூரம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பத்ரேஷ் கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவரின் சகோதரி ஜெதானியை அவரது குடும்பத்தினர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தி வந்துள்ளனர். இதனால் விரக்தியடந்த ஜெதானி, முகேஷின் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை உயிர் பிழைத்தது. கடந்த காலங்களில் ஜெதானி இதே போல நடந்திருக்கிறார்.

இதன்காரணமாக முகேஷுக்கு முன்பு பிறந்த இரண்டு குழந்தைகளும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளன. இவர் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி