3 முக்கிய ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

72பார்த்தது
3 முக்கிய ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள மூன்று பெரிய ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது பிரபலமான ஒபேரா ஹோட்டலுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக வெடிகுண்டு தடுப்புக் குழு சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்குச் சென்று விசாரணை நடத்தி வருவதாக தென்கிழக்கு பெங்களூரு டிஜிபி தெரிவித்துள்ளார். முன்னதாக இதேபோல், டெல்லிக்கும் நேற்று (மே 22) வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த அழைப்புகள் நார்த் பிளாக் பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த மிரட்டல்கள் பொய்யானவை என அதிகாரிகள் கண்டறிந்தனர்.

தொடர்புடைய செய்தி