தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி

72பார்த்தது
தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி
தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டப்படவுள்ளன. மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் மருத்துவ கல்வி இடங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும். அதே போல், அண்டை மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு சென்று மக்கள் சிகிச்சை பெறும் நிலை மாறும்.

தொடர்புடைய செய்தி