உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காவலர் மற்றும் அவரது மகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, சிறுமி தனது கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொருள் சாலைக்கு செல்லவே அதன் பின்னல் சிறுமியின் சென்றது. அப்போது, சிறுமியின் மீது வேகமாக வந்த பைக் மோதியது. இந்த கோற விபத்தில் குழந்தை அடித்து தூக்கி வீசப்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.