திருப்பரங்குன்றம் கோவிலில் மொட்டையரசு திருவிழா

58பார்த்தது
திருப்பரங்குன்றம் கோவிலில் மொட்டையரசு திருவிழா
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக பால்குட திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மொட்டையரசு திருவிழா நேற்று (மே 23) நடைபெற்றது. கடந்த மே 13ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கிய வைகாசி விசாக திருவிழாவில் தினந்தோறும் இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வசந்த உற்சவம் நடைபெற்றது.

நேற்று காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம், ஆராதனைகள் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி