கத்தப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் உருது பயிற்சி பள்ளியில் பயின்று வந்த பீகாரை சேர்ந்த 9 வயது மற்றும் 13 வயது மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 13 வயது மாணவன், 9 வயது மாணவனை கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளான். தொடர்ந்து, சிறுவனின் உடலை கழிவுநீர் தொட்டியில் மறைத்து வைத்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர்.
‘திமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம்’