அதானி நிலக்கரி ஊழல் விவகாரம் - நீதிபதிக்கு கடிதம்

54பார்த்தது
அதானி நிலக்கரி ஊழல் விவகாரம் - நீதிபதிக்கு கடிதம்
தரம் குறைந்த நிலக்கரியை விற்று அதானி நிறுவனம் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில் 21 சர்வதேச தொண்டு நிறுவனங்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு இன்று (மே 25) கடிதம் அனுப்பியுள்ளன. மேலும், அதானி நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி ஊழல் தொடர்புடைய வழக்கை விரைந்து விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளன. இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை வாங்கி 3 மடங்கு கூடுதல் விலைக்கு அதானி விற்றதாக தெரிகிறது. இதில், ரூ.6,000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி