அரசு சான்றிதழ்கள் விரைவில் கிடைக்க நடவடிக்கை

72பார்த்தது
அரசு சான்றிதழ்கள் விரைவில் கிடைக்க நடவடிக்கை
தமிழ்நாடு அரசு சார்பில் ஆன்லைன் வழியாக அரசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை பயனர்களுக்கு 16 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், நடைமுறையை விரைவுபடுத்தி கண்காணிக்க, ஒவ்வொரு தாலுக்காவுக்கும் சிறப்பு அலுவலரை நியமிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி