விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.2000

பிஎம் கிஷான் திட்டத்தில் நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக ரூ.6000 வழங்கப்படுகிறது. விவசாயிகள் வங்கிக்கணக்கில் இதுவரை 16 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 3ஆவது முறையாக பதவியேற்ற நிலையில், 17ஆவது தொகையை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். இந்நிலையில், இன்று (ஜூன் 18) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2000 வரவு வைக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி