இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்!

82பார்த்தது
இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்!
நெஞ்சு வலி, சுவாசப் பிரச்னை, தலைசுற்றல் இல்லாமலேயே பலருக்கு அமைதியாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. இதை சில அறிகுறிகளை வைத்து கணிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, திடீர் உடல் சோர்வு, தொடர்ச்சியான குமட்டல் மற்றும் தலைசுற்றல், ஓய்வாக இருக்கும் நேரத்திலும் அதிகமாக வியர்ப்பது, திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் அலட்சியம் வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாரடைப்பு வந்தவர்களுக்கு முதலுதவி அளித்து உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி