இருவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக அவ்வழியாக சென்றுள்ளனர். மின்வேலி அமைத்துள்ளது தெரியாமல் வயல்வெளியில் இறங்கிய போது அதில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர். தோட்டத்தின் உரிமையாளர் கோவிந்தராஜை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை