85 வயது பாட்டியை பாலியல் சீண்டல் செய்த 57 வயது நபர்

17241பார்த்தது
85 வயது பாட்டியை பாலியல் சீண்டல் செய்த 57 வயது நபர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இடையர்குடி பகுதியில் வசித்து வரும் 85 வயதான மூதாட்டியிடம் அதே பகுதியில் வசித்து வரும் சலவை தொழிலாளியான செல்வராஜ் (57) மது போதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் அணைத்து மகளீர் காவல் நிலைய போலீசார் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான செல்வராஜ் மீது ஏற்கனவே பாலியல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி