ஆணுறுப்பை நசுக்கி இளைஞர் கொலை

77257பார்த்தது
ஆணுறுப்பை நசுக்கி இளைஞர் கொலை
சென்னை எண்ணூர் அடுத்த அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (23), ஆட்டோ ஓட்டுநராக இவருக்கு, கார்த்திகேயன் (24), தினேஷ்குமார் (29), மெர்சி கார்த்திக் (23) என்ற 3 நண்பர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி காணாமல் போன கார்த்திக், சிவகாமி நகர் தண்டவாளத்தின் அருகே உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் நண்பர்கள் 4 பேரும் மது அருந்தும்போது எழுந்த தகராறில் முன் பகை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி கார்த்திகேயன் அவரை தனியாக அழைத்து சென்று மது அருந்தவைத்து சுத்தியலால் அடித்து, ஆண் உறுப்பை நசுக்கி கொலை செய்து மற்ற இருவருக்கும் வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார். 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி