நெல்லையில் தேர்தலை நிறுத்தக்கோரி வழக்கு

70பார்த்தது
நெல்லையில் தேர்தலை நிறுத்தக்கோரி வழக்கு
நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சொத்து விவரங்களை மறைத்ததாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ரூ.1500 கோடி சொத்துகளை மறைத்ததாக நயினார் நகேந்திரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடத்தாமல் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி