“பெண்ணாகிய உங்களுக்கு எதுவும் தெரியாது”- நிதிஷ்குமார் சர்ச்சை பேச்சு

71பார்த்தது
“பெண்ணாகிய உங்களுக்கு எதுவும் தெரியாது”- நிதிஷ்குமார் சர்ச்சை பேச்சு
பெண்ணாகிய உங்களுக்கு எதுவும் தெரியாது என சட்டப்பேரவையில் பெண் எம்எல்ஏ குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சர்ச்சை பேச்சு. இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் குறித்து ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் பெண் எம்எல்ஏ ரேகா பஸ்வான் கேள்வி எழுப்பிய போது, உடனே எழுந்த முதல்வர் நிதிஷ் குமார், பெண்ணாகிய உங்களுக்கு எதுவும் தெரியாது என சர்ச்சைக்குரிய வகையில் ஆவேசமாக பேசினார். அண்மையில் பழங்குடியின பெண் எம்எல்ஏவின் தோற்றம் குறித்து அவதூறாக பேசி நிதிஷ் குமார் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

தொடர்புடைய செய்தி