3 வேலை சோற்றுக்காக ஜெயிலுக்கு போன இளைஞர்

68பார்த்தது
3 வேலை சோற்றுக்காக ஜெயிலுக்கு போன இளைஞர்
பெங்களூருவில் நேற்று மாலை மாநகரப் பேருந்தில் பயணித்த ஹரிஷ் என்பவர் படியில் நின்றுள்ளார். அப்போது பேருந்து நடத்துநர் அவரை மேலே ஏறி வரக் கூறியுள்ளார். இதில், அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஹரிஷ், நடத்துநரை கத்தியால் குத்தினார். தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பல நாட்களாக வேலை இல்லாமல் அவதிபட்டு வருவதாகவும் ஜெயிலுக்குப் போனால் கூட 3 வேலை சாப்பாடு கிடைக்கும் என முடிவு செய்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்ததாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி