'அரசு திட்டங்களை மாவட்ட வாரியாக ஆய்வு செய்யவேண்டும்'

52பார்த்தது
'அரசு திட்டங்களை மாவட்ட வாரியாக ஆய்வு செய்யவேண்டும்'
அரசு திட்டங்களின் செயல்பாடுகளை மாவட்ட வாரியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று துறைகளின் செயலர்களுக்கு தலைமைச் செயலர் நா.முருனாந்தம் உத்தரவிட்டுள்ளார். அனைத்துத் துறைகளின் செயலா்களுடன் அவா் அண்மையில் ஆலோசனை நடத்தினாா்.
அப்போது பேசிய அவர், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டம் தொடா்பான மனுக்கள் மீது உரிய பரிந்துரைகளை இந்த வார இறுதிக்குள் எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி