வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பான பணிகள் தீவிரம்

84பார்த்தது
வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பான பணிகள் தீவிரம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வாக்குப்பதிவு எந்திரம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால், இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி