லிப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

78பார்த்தது
லிப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி. இந்நிலையில் காசியாபாத் பகுதியில் நடந்த திருவிழாவிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அந்த வழியே வந்த கரை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். அவர்களும் சிறுமியை காரில் ஏற்றி சென்றுள்ளனர். பின்னர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து ஹோட்டலுக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி