இந்தியாவில் டெஸ்லா கார்கள் - ரிலையன்ஸுடன் பேச்சுவார்த்தை

61பார்த்தது
இந்தியாவில் டெஸ்லா கார்கள் - ரிலையன்ஸுடன் பேச்சுவார்த்தை
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார்களை இறக்குமதி செய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், தற்போது டெஸ்லா நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டு நிறுவனம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இதன் மூலம் விரைவில் இந்தியாவில் டெஸ்லா கார்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி