டிக்டாக் மோகம்: ரயிலை நிறுத்திய இளைஞர்

75பார்த்தது
மொராக்கோவின் காசாபிளாங்காவில், டிராம் ரயில் தண்டவாளத்தில் ஒருவர் நாற்காலி மற்றும் மேஜை போட்டு அமர்ந்து சிகரெட் பிடிப்பதும், காபி குடிப்பதுமாக இருந்தார். இதனால் அவ்வழியாக சென்று கொண்டிருந்த டிராம் ரயில் அந்த நபருக்கு மிக அருகாமையில் வந்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் 2021 மே மாதம் நடந்தது. டிக்டாக் வீடியோவுக்காக ரயிலை நிறுத்திய அந்த நபருக்கு சமீபத்தில் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் இரண்டு கூட்டாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி