மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடுவார்கள் - காயத்ரி ரகுராம்

46430பார்த்தது
மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடுவார்கள் - காயத்ரி ரகுராம்
மகளிர் உரிமைத் தொகையையும் நிறுத்தி விடுவார்கள் என நடிகையும், அதிமுக நட்சத்திரப் பேச்சாளருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் பகுதியில் நடிகை காயத்ரி ரகுராம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது. வரும் மக்களவை தேர்தலுக்குப் பிறகு மகளிருக்கு வழங்கப்படும் ரூ.1,000 உரிமைத் தொகைத் திட்டத்தையும் நிறுத்தி விடுவார்கள் என்றார்.

தொடர்புடைய செய்தி