கோவிஷீல்டு தடுப்பூசி விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் மனு

53பார்த்தது
கோவிஷீல்டு தடுப்பூசி விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் மனு
கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்று கோவிஷீல்டு. இந்த தடுப்பூசிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த தடுப்பூசியால் ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படலாம் என நீதிமன்றத்தில் அதன் தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி